Read more

Show more
புரட்சித்தலைவி அம்மாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு. 500. நபர்களுக்கு  நல திட்ட உதவிகள் வழங்கும் விழா..!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கோவை வனக்கோட்டத்தில் 19.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயலில் 8.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் பராமரிப்பு முகாம், 2.60 கோடி ரூபாய் செலவில் வடிமைக்கப்பட்டுள்ள மின்னணு வனஆவணக் காப்பக இணையதள சேவை ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
*கோத்தகிரி.வனவிலங்கு நடமாட்டத்தை,  சுற்றுலா பயணிகளுக்கு அழைத்துச் சென்று காண்பித்த, சுற்றுலா வழிகாட்டி சிவலிங்கம் என்ற வழிகாட்டிக்கு ரூ.80,000/- இணக்கக் கட்டணம். வனத்துறை வழக்கு பதிவு. நீலகிரி.DFO கௌதம் IFS.அதிரடி நடவடிக்கை*:..!
உடுமலை.கொலுமம்.  வயல் வலையில் சிக்கிய சிறுத்தை. வனப்பகுதியில். விடுவிப்பு..!மேட்டுப்பாளையம்  வன சரகத்தில் ஆண் யானை இறப்பு...!
திறன் மேம்பாட்டு பயிற்சியில் . பங்கேற்ற.பெண் காவல் ஆளிநர்களுக்கு. T.செந்தில்குமார்.I.G.  அறிவுரைகள். கூறி.சான்றிதழ்கள் வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் பொது மக்கள் வன விலங்கு தொடா்பான குறைகளை தெரிவிக்க வனத் துறையின் அவசர கால உதவி எண் 1800-425-4343 பொது மக்களின் பயன்பாட்டுக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமை செயலாளா் சுப்ரியா சாகு, IAS.அறிமுகம் அறிமுகம். செய்து வைத்தார்.
கோத்தகிரி பகுதியில் எவர்சில்வர் பத்திரங்களால் கால்கள் சிக்குண்டு பாதிக்கப்பட்ட இரண்டு காட்டு மாடுகளுக்கு வனசரக அலுவலர் செல்வராஜ் மேற்பார்வையில் சிகிச்சை. அளிக்கப்பட்டு வனப் பகுதியில்  விடப்பட்டது.
எல்லையில் போராடும் இந்திய ராணுவத்திற்காக  அ.தி.மு.க..சார்பில் மேட்டுப்பாளையத்தில் . பெள்ளாதி தர்காவில். சிறப்பு தொழுகை. பிரார்த்தனை மும்மத. சிறப்பு வழிபாடு நடைபெற்றது
நீலகிரியில் 140 கிமீ.. 3 மணி நேரத்தில் கோவை.. சிறுவனை காப்பாற்ற மின்னலாய் வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் க்கு குவியும் பாராட்டு...!!
இயற்கையுடன் இளைப்பாற்றுவோம்  காட்டுக்குள் மாணவ மாணவிகள். திகில் பயணம். பறவைகள் உயிரினங்களைக் கண்டு. மகிழ்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு  பாராட்டு நன்றி தெரிவித்தனர்
தமிழ்நாடு DCF.ACF. மாநில வன பணியாளர்கள் சேவை  சங்கத்தின் தலைவராக சி தினேஷ் குமார் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் வனத்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன
A DIVINE CELEBRATION AT KATCHATHEEVU ST. ANTHONY'S FEAST - 2025
மயில் மார்க் சம்பா ரவை சுவையோ அருமை....!!மயில் மார்க் சம்பா ரவை பூச்சிக்கொல்லி மருந்தோ கலக்கவில்லை என சோதனையா அறிக்கை..!!