*உலக கடல் பசு தினத்தை முன்னிட்டு கடல் பசு வின் முக்கியத்துவம் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் விழிப்புணர்வு குறித்து ஓவியம் வரைந்தவர்களுக்கு சான்றிதழ். பரிசுகளை மாவட்ட வன அலுவலர் காசிலிங்கம். வனசரக அலுவலர் மணி வெங்கடேஷ் ஆகியோர் வழங்கினார்..!!*


உலக கடல் பசு தினத்தை முன்னிட்டு கடல் பசு வின் முக்கியத்துவம் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் விழிப்புணர்வு குறித்து ஓவியம் வரைந்தவர்களுக்கு  சான்றிதழ். பரிசுகளை மாவட்ட வன அலுவலர் 
கணேசன் லிங்கம் , 
வனசரக அலுவலர் மணி வெங்கடேஷ் ஆகியோர் ஆகியோர்  வழங்கினார்..!




திருச்சி மண்டல வன பாதுகாவலர் மற்றும் உயிரின பாதுகாவலர். N.சதீஷ்.IFS
அறிவுறுத்தலின் பேரில் 

புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர். கணேசன் லிங்கம் , 
உத்தரவின் படி 

அறந்தாங்கி வனசரக அலுவலர் மணி வெங்கடேஷ் மேற்பார்வையில் 

உலக கடல் பசு தினத்தை முன்னிட்டு. கடல் பசுவின் முக்கியத்துவம் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் விழிப்புணர்வு குறித்து. வங்க கடல் வாழ்க்கை பற்றி வரையலாம் என்ற தலைப்பில்
மணமேல்குடி 
 2024 இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் 


தமிழ்நாடு வனத்துறை புதுக்கோட்டை வனக்கோட்டம், அறந்தாங்கி வனச்சரகம் இணைந்து நடத்தியது 
இதில் 50க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு கடல் பசு மற்றும் கடலில் உள்ள உயிரினங்களை வரைந்து அவற்றின் முக்கியத்துவத்தை கூறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசன் லிங்கம் , அறந்தாங்கி வனச்சரகர் மணிவெங்கடேஷ் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் சேர்ந்த செல்வி ஸ்வேதா, சாகர் ராஜ்புக்கர், ஆகர்ஷ், பிரவீன் மற்றும் அஜித் குமார் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது


🌳 கே தமிழகம் சேட் ✍️