*செய்தி1*: மேட்டுப்பாளையம் அருகே ஊட்டி சாலை ரயில்வே கேட் அருகே பசு மற்றும் எருமை என 20.கால்நடைகள் மீது ஆசிட் வீச்சு, காவல்துறை தீவிர விசாரணை*..! *செய்தி 2*: இதே பகுதியில் நாய் கடித்து மான் இறந்தது வனத்துறை விசாரணை*..!

*செய்தி 1*:
           *கால்நடைகள் மீது ஆசிட் வீச்சு, காவல்துறை தீவிர  விசாரணை*..!

🐃  மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை கல்லார் ரயில்வே கேட் வனப்பகுதி  அருகே 20.பசு மற்றும் எருமை என கால்நடைகள்மீது ஆசிட் வீச்சு பலத்த காயத்துடன் அவதிப்படும் கால்நடைகள்..!*

*முகம் மற்றும் உடலின் மேல் பகுதி கருகிய நிலையில் கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை*

*ஆசிட் வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை..!*

*செய்தி 2*:
       *நாய் கடித்து மான் இறந்தது வனத்துறை விசாரணை*...!
🦌மேட்டுப்பாளையம் வனசரகம் ஊட்டி சாலை ரயில்வே கேட் அருகில் மான் ஒன்று இறந்ததை அடுத்து வனத்துறை விசாரணை நாய் கடித்து இறந்திருக்கலாம் என்று தகவல்..!*

🥦 *கே தமிழகம் சேட்* ✍️